கத்தாரில் சுமார் 1 மில்லியன் மரம் நடும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பொது பூங்காக்கள் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME), அல் கோர் விளையாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன், அல் கோர் பூங்காவில் நேற்று முன்தினம் (03-12-2020) மரங்களை நடப்பட்டது
கொரோனா விதிமீறல்: கத்தாரில் நேற்று 100 பேருக்கு மேல் நடவடிக்கை.!
இந்த நிகழ்ச்சியில், அல் கோர் மற்றும் Al Thakhira நகராட்சியின் பொது பூங்காக்கள் துறையின் பல அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், Al Khor விளையாட்டுக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
نفَّذت وزارة #البلدية_والبيئة ممثلة بإدارة الحدائق العامة بالتعاون مع نادي الخور الرياضي، فعالية زراعية بمنتزه الخور، وذلك في إطار الجهود المستمرة لإنجاح مبادرة #زراعة_مليون_شجرة.
#تجميل_قطر_وعيالنا_يزرعون_شجرة #أشغال @AshghalQatar pic.twitter.com/dS4VJh2dqm— وزارة البلدية والبيئة | MME (@albaladiya) December 3, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…