கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 10 பேர் கைது‌.!

263 Peoples COVID19 violations
Pic: Qatar Day

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ பத்து நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (29-10-2020) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  1. Ali Ahmed Ibrahim Ahmed Al-Mansouri
  2. Hani Hassan Mohamed Gad
  3. Radwan Muhammad Al-Saleh Bahia
  4. Abdullah Faisal Yusef Muhammad Behzad
  5. Mubarak Khalifa Mubarak Al-Nafaihi Al-Kubaisi
  6. Abdullah Muhammad Hikmat Zahid Al-Batrani
  7. Muhammad Sharif Al Islam
  8. Ali Jamil Muhammad Imamdin
  9. Nabiz Sikandar
  10. Mahavej Allam

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…