கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 6 பேர் கைது‌.!

Qatar arrests six more

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக நேற்று (18-09-2020) ஆறு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவலை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் போக்குவரத்து வெள்ளிக்கிழமைகளில் பேருந்து சேவைகளை ரத்து செய்துள்ளது.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  1. Abdulaziz Hassan Abdullah Jamal al-Darwish
  2. Abdullah Abdul Salam Mohamed Khalil Abdullah
  3. Shagahan Rahman
  4. Khalifa Hamad Abdullah al-Abdullah al-Subaie
  5. Saoud Hamad Abdullah Mohamed al-Ahwal
  6. Nasser Mubarak Saeed al-Awami al-Marri.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…