கத்தார் உட்பட 13 நாடுகளிலிருந்து  இலங்கைக்கு வருவோர் தனிமை..!

Sri Lanka Embassy in Qatar.

கத்தார் உட்பட 13 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.

கீழ்க்கண்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது :

  1. கத்தார்
  2. பிரான்ஸ்
  3. ஸ்பெய்ன்
  4. ஜெர்மனி
  5. சுவிஸ்
  6. டென்மார்க்
  7. நெதர்லாந்து
  8. சுவீடன்
  9. ஆஸ்திரியா
  10. பஹ்ரைன்
  11. இத்தாலி
  12. தென் கொரியா
  13. ஈரான்

ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் குறிப்பிட்ட காலங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவிப்பு செய்துள்ளது.