கத்தார் உட்பட 13 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.
கீழ்க்கண்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது :
- கத்தார்
- பிரான்ஸ்
- ஸ்பெய்ன்
- ஜெர்மனி
- சுவிஸ்
- டென்மார்க்
- நெதர்லாந்து
- சுவீடன்
- ஆஸ்திரியா
- பஹ்ரைன்
- இத்தாலி
- தென் கொரியா
- ஈரான்
ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் குறிப்பிட்ட காலங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவிப்பு செய்துள்ளது.