கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் அடிப்படையில், கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு நேற்று (10-06-2020) 22வது விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடுக்கு 177 பயணிகள் மற்றும் 12 குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1374 விமானம் புறப்பட்டு சென்றது.
IX-1374 took off from HIA for Kozhikode a short while ago with 177 passengers and 12 infants. This was the 22nd flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 3683, plus 110 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/M8ppgoWxvK
— India in Qatar (@IndEmbDoha) June 10, 2020
கத்தாரில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 110 குழந்தைகள் மற்றும் 3,683 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.