கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று (14-08-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 158 பயணிகள் மற்றும் 3 கைக்குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX-1690) விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 184வது விமானம் ஆகும்.
இதையும் படிங்க: கத்தார் MoPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.!
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 542 கைக்குழந்தைகள் மற்றும் 32,056 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
IX 1690 took off a short while ago from HIA for Chennai with 158 adults and 3 infants. This was the 184th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 32056, plus 542 infants. @DrSJaishankar@MOS_MEA@MEAIndia pic.twitter.com/KwqcMWsfFq
— India in Qatar (@IndEmbDoha) August 14, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Instagram https://www.instagram.com/qatartms/
? Telegram https://t.me/tamilmicsetqatar