கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று காலை (30-12-2020) சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத் அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ செய்தியை பெற்றார்.
அதில், சவுதி அரேபியாவின் ரியாத்தில் வருகின்ற ஜனவரி 5, 2021 அன்று நடைபெற உள்ள வளைகுடா நாடுகளின் 41வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அல் சவுத் அவர்கள் கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தாரில் FIFA உலகக்கோப்பை மைதானத்தை பார்வையிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர்.!
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று காலை அமிரி திவான் அலுவலகத்தில் GCC-யின் பொதுச்செயலாளர் General HE Dr Nayef bin Falah Al Hajraf அவர்களுடனான சந்திப்பின்போது இந்த எழுத்துப்பூர்வ செய்தியை பெற்றார்.
HH the Amir received a written message from the Custodian of the Two Holy Mosques King of the sisterly Kingdom of Saudi Arabia, inviting HH the Amir to attend the 41st session of the Supreme Council of the GCC, to be held in Riyadh, Saudi Arabia, on January. #QNA pic.twitter.com/zaec8bBaLu
— Qatar News Agency (@QNAEnglish) December 30, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…