COVID-19 : கத்தாரில் 17 நோயாளிகள் வீடு திரும்பினர்.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளில், 17 பேர் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் இன்று (21-03-2020) தெரிவித்துள்ளது.

மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 27 வழக்குகள் குணமடைந்து உள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.