கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய இருவர் கைது.!

Competent arrest four people for violating home quarantine conditions

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய, இரண்டு நபர்களை அதிகாரிகள் நேற்று (23-03-2020) கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தெரிவித்துள்ளது. ‌

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் கத்தார் நாட்டவர்களாவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.