கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் அடிப்படையில், கத்தாரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1676 விமானம் இன்று (11-06-2020) புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு
176 பயணிகள் மற்றும் 3 குழந்தைகளுடன் இந்த விமானமானது புறப்பட்டு சென்றதுள்ளது.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 120 குழந்தைகள் மற்றும் 4,036 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
IX- 1676 took off from HIA for Trichy a short while ago with 176 passengers and 3 infants. This was the 24th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 4036, plus 120 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/ylNJuBmcV5
— India in Qatar (@IndEmbDoha) June 11, 2020