கத்தாரில் நாளை ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில் இரத்த தான முகாம்..!

கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் அல்கோர் செட்டிநாடு உணவகம் மற்றும் ஹமாத் இரத்ததான நிலையம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நாளை நடைபெற உள்ளது.

  • நாள்: 02-10-2020 வெள்ளிக்கிழமை.
  • நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை‌.
  • இடம்: அல்கோர் செட்டிநாடு உணவகம் அருகில்.
Blood donation camp in Qatar
Pic: OTP 

இந்த இரத்ததான முகாமில், வாய்ப்புள்ள சகோதர, சகோதரிகள் அவசியம் கலந்துகொள்ளுமாறு கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை இரத்ததான குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மதியம் 1 மணிக்குள் வந்துவிடுமாறும், முன்பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ‌

#ஒருங்கிணைந்ததமிழர்பேரவைமற்றும்அல்கோர்செட்டிநாடுஉணவகம்இணைந்துநடத்தும்…!#இரத்ததான_முகாம்இடம் :அல்கோர் செட்டிநாடு…

Posted by Tamil Micset Qatar on Thursday, October 1, 2020

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…