கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, கார்வா(Karwa) பொதுப் பேருந்துகள் (PublicBuses), உட்பட மெட்ரோலிங்க் (Metrolink), பேருந்துகள் நேற்று (15-03-2020) முதல், அறிவிப்பு வரும் வரை, செயல்படுவதை நிறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.