கத்தாரில் ரமலான் பிறை தென்பட்டது; நாளை முதல் நோன்பு ஆரம்பம்.!

கத்தாரில், புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை இன்று (23-04-2020) தென்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கத்தார் Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் நிலவு பார்வைக் குழு நாளை (24-04-2020) புனித ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

لجنة تحري رؤية الهلال : غداً أول أيام شهر #رمضان المبارك #تلفزيون_قطر #لأجل_قطر_كلنا_في_البيت

Posted by Qatar Television on Thursday, April 23, 2020