கொரோனா வைரஸ்; கத்தாரில் புதிய வழக்குகள் உறுதி..!

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (15-03-2020) 64 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 401ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கத்தாரில் இதுவரை 7,950 சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்றும்,
ஏற்கனவே, 4 நோயாளிகள் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.