கத்தார் உள்ளிட்ட 3 நாடுகள் இலங்கைக்கு நுழையத் தடை.!

கத்தார் உள்ளிட்ட 3 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோர்க்கு இன்று (17-03-2020) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கத்தார், கனடா மற்றும் பஹ்ரைன் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.