கத்தாரில் இன்று முதல், கத்தார் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு சபை (GCC) குடிமக்கள் அனைவரும் கத்தாரில் பயணிக்கும் போது அடையாள அட்டைகளுக்கு பதிலாக தங்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்த வேண்டும் என்று அரசு தொடர்பு அலுவலகம் (GCO) நேற்று (06-03-2020) அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க கத்தார் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ப இந்த முடிவு இருப்பதாக GCO கூறியுள்ளது.
Source : Gulf Times.