கத்தாரில், மே 30 வரை பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான அதிகபட்ச விலை நிர்ணயம்.!

கத்தாரில் நேற்று (22-05-2020) முதல் 30-05-2020 வரை பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச விலையை கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MoCI) நிர்ணயம் செய்துள்ளது.

கத்தாரில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களும் குறிப்பிடப்பட்ட விலையில் மாத்திரமே பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யமுடியும் என்றும், விற்பனை நிலையங்கள் இதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழங்களை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச விலைகள்:

காய்கறிகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச விலைகள்:

Qatari பண்ணைகளில் இருந்து காய்கறிகளை சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்வதற்கான அதிகபட்ச விலைகள்:

Images Credits: Ministry of Commerce and Industry