கொரோனா வைரஸ் காரணமாக
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு இன்று (15-06-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது. இது கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 32வது விமானம் ஆகும்.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு 180 பயணிகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1244 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 152 கைக்குழந்தைகள் மற்றும் 5,442 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
IX- 1244 took off from HIA for Mumbai a short while ago with 180 passengers and a infant. This was the 32nd flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 5442, plus 152 infants. @DrSJaishankar @MOS_MEA @MEAIndia pic.twitter.com/gv75TxA0mw
— India in Qatar (@IndEmbDoha) June 15, 2020