கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக மேலும் ஐந்து நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் (22-10-2020) ட்வீட் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: S’hail 2020 கண்காட்சி: கத்தார் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.!
கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:
- Eissa Abdullah Eissa Al Khuwaitar Al Ajami.
- Saoud Thafer Mohammed Safar Al Qahtani.
- Salem Mohammed Mubarak Juhaiwal Al Juhaiwail.
- Abdulhadi Mubarak Hadi Al Malhan Al Ahbabi.
- Jabor Fadel Abdullah Al Mahana Al Nuaimi.
The designated authorities announced Thursday that it stopped five people who violated the requirements of the home quarantine that they committed to follow in accordance with the procedures of the health authorities in the country. #QNA
— Qatar News Agency (@QNAEnglish) October 22, 2020
இதையும் படிங்க: கத்தார் MoPH குறைந்த ஆபத்துள்ள 49 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…