இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.
மேலும், இந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அமீர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கத்தார் துணை அமீர் HH ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி அவர்களும் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெய்ரூட் வெடி விபத்து; களமிறங்கிய கத்தார் தேடல் மற்றும் மீட்பு குழு.!
இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து பயணிகள் விமானம் சறுக்கி விழுந்ததில் 18 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
HH the Amir sent cables of condolences to HE President of the Republic of India and HE Prime Minister of the Republic of India on the victims of an Air India plane that crashed in southern India, wishing the injured a speedy recovery. #QNA pic.twitter.com/SI5ajYsJ46
— Qatar News Agency (@QNAEnglish) August 8, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
? Twitter
https://twitter.com/qatartms
? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5
? Telegram https://t.me/tamilmicsetqatar