கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறிய 6 நபர்கள் கைது‌.!

Authorities arrest three people

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் நிபந்தனைகளை மீறியதற்காக 6 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (27-08-2020) அறிவித்துள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 நபர்களின் பெயர்கள்:

  1. Mubarak Jaber Muhammad Al Rabit Al Sunaid,
  2. Nasser Salem Abdullah Saeed Noura,
  3. Hamad Bakhit Ali Hamad Cruz,
  4.  Muhammad Ismail Muhammad Ahmad Al Emadi,
  5.  Walidbin Ezz Al Din Al Fathali,
  6. Saeed Shaban Salem Al Jabri.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று முதல் மேலும் 150 மசூதிகள் திறப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

 Facebook

Twitter

Instagram