கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 8 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (02-09-2020) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கத்தாரில் சாகசத்தில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்..!
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:
- Mansour Hadi Hajaj al-Shahwani al-Hajri
- Ahmed Abdulaziz Muhammad Abdullah Marafieh
- Munger Mannan
- Bleech Flee
- Jamblely Juba
- FalehHadi Fahad al-Shahwani al- Hajri
- Muhammad Mubarak Muhammad al-Rakhila al-Marri
- Abdul-Rahman Saleh Ali Abbad al-Ajji
இதையும் படிங்க: கத்தாரின் புதிய தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இந்திய தூதரகம் வரவேற்பு.!
Tunisian president affirms his country's readiness to contribute to relaunch the political process by hosting a national dialogue that brings together the various components of the Libyan people, reiterating his country's welcome to the ceasefire agreement in Libya #QNA
— Qatar News Agency (@QNAEnglish) September 2, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…