கத்தாரில் ஈத் அல் அத்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை நாளை (31-07-2020) அதிகாலை சரியாக 5:15 மணிக்கு நடைபெற உள்ளதாக Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நாளை காலை ஈத் அல் அத்ஹா தொழுகையை நிறைவேற்ற தனது குடிமக்கள் குழுவுடன், அல் வாஜ்பா பிரார்த்தனை பகுதியில் (Al Wajba praying area) பங்கேற்பார் என்று அமிரி திவான் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கத்தாரில் நாளை ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு.!