இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆங்கிலேய அரசின் அதிகாரத்திடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்றுடன் 73ஆண்டுகள் நிறைவடைந்து, 74வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தியாவில் இன்று (15-08-2020) சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் துனை அமீர் HH ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி ஆகியோர் இந்தியாவின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களிடம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கத்தாரில் வாகனங்களில் ஓட்டுநர் உட்பட நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி; MOI ட்வீட்.!
மேலும், இதேபோல் கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான H E ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்கள் இந்திய பிரதமரிடம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
?Twitter
https://twitter.com/qatartms
?Instagram https://www.instagram.com/qatartms/
?Telegram https://t.me/tamilmicsetqatar