கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பொது சுகாதாரத் துறை சிறப்பு களக்குழுக்கள் இன்று (23-08-2020) அதிகாலை முதல் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த சிறப்பு களக்குழுக்கள், கத்தாரில் அழகிய மற்றும் நாகரிக தோற்றத்தை உறுதி செய்வதற்காக வீதிகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற பல்வேறு இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: கத்தார் Umm Slal பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்..!
மேலும், நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் இந்த குழுக்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
تعمل فرق ميدانية متخصصة من إدارة النظافة العامة بوزارة #البلدية_والبيئة، مع ساعات الصباح الأولى، على تنظيف مختلف المرافق العامة والشوارع والساحات والحدائق والشواطئ حرصا على المظهر الجمالي والحضاري للدولة.
وتؤكد الوزارة على الجمهور الكريم بضرورة التعاون على ذلك.#خلوها_نظيفة pic.twitter.com/jFM9bKaOx9— وزارة البلدية والبيئة | MME (@albaladiya) August 23, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…
? Telegram