கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு நேற்று (15-08-2020) மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.
கத்தார் ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு 172 பயணிகள் மற்றும் 3 கைக்குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1674 விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இது வந்தே பாரத் திட்டத்தின் கீழ், கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் 187வது விமானம் ஆகும்.
இதையும் படிங்க: இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம்கள்..!
மேலும், கத்தாரில் இருந்து இதுவரை
நாடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 546 கைக்குழந்தைகள் மற்றும் 32,559 நபர்களை கொண்டுள்ளதாக கத்தார் இந்திய தூதரகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
IX 1674 took off a short while ago from HIA for Trichy with 172 adults and 3 infants. This was the 187th flight from Doha under #Vandebharat, bringing the total number of repatriated passengers to 32559, plus 546 infants. @DrSJaishankar@MOS_MEA@MEAIndia pic.twitter.com/ZHhY1KdEHi
— India in Qatar (@IndEmbDoha) August 15, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/
?Twitter
https://twitter.com/qatartms
?Instagram https://www.instagram.com/qatartms/