COVID-19

கத்தார் உட்பட 13 நாடுகளிலிருந்து  இலங்கைக்கு வருவோர் தனிமை..!

Editor
கத்தார் உட்பட 13 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த...

தோஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வரும் 14 விமானங்கள் ரத்து..!

Editor
சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் (COVID-19) தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு வெளிநாடுகளில் சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தி...

கத்தாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் வீடு திரும்பினர்..!

Editor
கத்தாரில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் மீண்டுள்ளனர் என்று பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (14-03-2020) கூறியுள்ளது....

கொரோனா வைரஸ்; கத்தாரில் மொத்த எண்ணிக்கை 337ஆக உயர்வு.!

Editor
கத்தாரில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 17 புதிய வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (14-03-2020) வெளியிட்டுள்ளது. இதன் மூலம்...

கத்தார் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு..!

Editor
கத்தாரில் 58 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என பொது சுகாதார அமைச்சகம் (MoPH) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின்...

வளைகுடா நாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி – சிறப்பு வார்டில் அனுமதி..!

Editor
தமிழ்நாடு, தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் துபாயில் பணியாற்றி வருகிறார். ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார்...

கத்தாரில் கொரோனா வைரஸ் பாதிப்பு 24 ஆக உயர்வு.!

Editor
கத்தார்‌ பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (10-03-2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய ஆறு வழக்குகளை அறிவித்துள்ளது. இதன் மூலம்...

தொடரும் கொரோனா வைரஸ் அச்சம்; கத்தாரிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து..!

Editor
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, எனவே அதன் பீதி காரணமாக இன்று சென்னை வரும் 9 விமானங்கள்,...

கத்தார் வழியாக சென்னை சென்ற விமானத்தில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி..!

Editor
அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும்...

சீனா (COVID-19) கொரோனா வைரஸ்; இன்றைய நிலவரம்..!

Editor
சீனாவின் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) நிலவரப்படி 1,500 ஆக உயர்ந்துள்ளது....